சின்னியம்மாள் வார்த்தை

Text input by Subhadra Sanath. 1. பெண்ணே ! உன்தேசமேது ? நாடேது? நித்யவாஸமேது? என்ன - திருவழுதிவளநாடென்ன 2. ஊரேதென்ன - திருக்குருகூரென்ன 3. வீடேதென்ன - பண்டுடையான் வீடு என்ன 4. குலமேதென்ன - அச்யுதகுலம் என்ன…

Continue Readingசின்னியம்மாள் வார்த்தை

𑌨𑌵𑌰𑌤𑍍𑌨𑌮𑌾லை

Text input by Subhadra Sanath 𑌶𑌰𑌣𑌾𑌗𑌤ன் ஆனவன் - 1. தன்னையும், 2. தனக்கு 𑌵𑌿𑌰𑍋𑌧𑌿யான 𑌦𑍇𑌹த்தையும், 3. 𑌦𑍇𑌹த்தைப் பற்றிவரும் 𑌬𑌨𑍍𑌧𑍁க்களையும், 4. 𑌸𑌂𑌸𑌾𑌰𑌿களையும், 5. 𑌦𑍇𑌵𑌤𑌾𑌨𑍍𑌤𑌰ங்களையும், 6. 𑌶𑍍𑌰𑍀𑌵𑍈𑌷𑍍𑌣𑌵ர்களையும், 7. 𑌆𑌚𑌾𑌰𑍍𑌯னையும். 8. பிராட்டியையும், 9. 𑌈𑌶𑍍𑌵𑌰னையும்…

Continue Reading𑌨𑌵𑌰𑌤𑍍𑌨𑌮𑌾லை

திருவல்லிக்கேணியம்மாள் வார்த்தைகள்

Text input by Subhadra Sanath அடுப்பிடுகல் என்றேனோ எம்பாரை போலே?அவரோ நீர்? எனக்கேட்டேனோ மணற்பாக்கத்தாரைப் போலே?ஆரோக்யம் வேண்டினேனோ பின்பழகியார் போலே?உசாத்துனையாய்ச் சென்றேனோ ஆழ்வானைப் போலே?உமிழ்ந்திகழ்ந்தேனோ கூரகுலோத்தமர்போலோ?உடன்சென்றுயிர் நீத்தேனோ உலகாரியனைப்போலே?மழையில் நின்றேனோ எம்பெருமானாரைப்போலே?மகனைக்கூவி மாதவனைக்கண்டேனோ அம்மையார் போலே?மனையாளை விட்டேனோ வில்லியாரைப்போலே?வெள்ளாட்டியானேனோ ஆண்டானைப்போலே?இருகரையரென்றேனோ…

Continue Readingதிருவல்லிக்கேணியம்மாள் வார்த்தைகள்

𑌰𑌹𑌸𑍍𑌯𑌤𑍍𑌰𑌯𑌵𑌿𑌵𑌰𑌣𑌮𑍍

Text input by Subhadra Sanath பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த 𑌰𑌹𑌸𑍍𑌯𑌤𑍍𑌰𑌯 𑌵𑌿𑌵𑌰𑌣𑌮𑍍. ஒரொன்றில் 𑌅𑌨𑍁𑌕𑍍𑌤ங்களாய், 𑌅𑌵𑌶𑍍𑌯𑌮𑍍 𑌜𑍍𑌞𑌾𑌤𑌵𑍍𑌯ங்களான 𑌅𑌰𑍍𑌥𑌵𑌿𑌶𑍇𑌷ங்களுக்கு𑌵𑌿𑌵𑌰𑌣மாகையாலே, அதிலே 𑌰𑌹𑌸𑍍𑌯𑌤𑍍𑌰𑌯மும் ஒருவனுக்கு 𑌜𑍍𑌞𑌾𑌤𑌵𑍍𑌯மாகக்கடவது.எத்தை ஏது விவரிக்கிறதென்னில்:- 𑌸𑌵𑌿𑌭𑌕𑍍𑌤𑌿கமான 𑌅𑌕𑌾𑌰த்தை 𑌅𑌨𑌨𑍍𑌤𑌰𑌾𑌕𑍍𑌷𑌰𑌦𑍍𑌵𑌯𑌮𑍍 விவரிக்கிறது. அவ்-𑌅𑌕𑍍𑌷𑌰𑌦𑍍𑌵𑌯த்தையும் 𑌮𑌨𑍍𑌤𑍍𑌰𑌶𑍇𑌷𑌪𑌦𑌦𑍍𑌵𑌯𑌮𑍍 விவரிக்கிறது. அப் -…

Continue Reading𑌰𑌹𑌸𑍍𑌯𑌤𑍍𑌰𑌯𑌵𑌿𑌵𑌰𑌣𑌮𑍍

𑌨𑌿𑌗𑌮𑌨ப்படி

Text input by Subhadra Sanath பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த 𑌨𑌿𑌗𑌮𑌨ப்படி ஶ்ரீமத்க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுாநஸுநவேயத்கடாக்ஷைகலஷ்யாணாம் ஸுலபச் ஶ்ரீதாஸ்ஸதா. 𑌶𑍍𑌰𑍀𑌮𑌤𑍍𑌕𑍃𑌷𑍍𑌣 𑌸𑌮𑌾𑌹𑍍𑌵𑌾𑌯 𑌨𑌮𑍋 𑌯𑌾𑌮𑍁𑌾𑌨𑌸𑍂𑌨𑌵𑍇।𑌯𑌤𑍍𑌕𑌟𑌾𑌕𑍍𑌷𑍈𑌕𑌲𑌷𑍍𑌯𑌾𑌣𑌾𑌮𑍍 𑌸𑍁𑌲𑌭𑍍 𑌶𑍍𑌰𑍀𑌧𑌰𑌃 𑌸𑌦𑌾॥ திருமந்த்ரப்ரகரணம் (𑌤𑌿𑌰𑍁𑌮𑌨𑍍𑌤𑍍𑌰𑌪𑍍𑌰𑌕𑌰𑌣𑌂) திருமந்த்ரம் எட்டு திருவக்ஷரமாய், மூன்று பதமாயிருக்கும், எங்ஙனேயென்னில்:…

Continue Reading𑌨𑌿𑌗𑌮𑌨ப்படி

𑌶𑍍𑌰𑍀𑌸𑌮𑍍𑌪𑍍𑌰𑌦𑌾𑌯𑌪𑌰𑌿𑌶𑍁𑌦𑍍𑌧𑌿

தம்பரமென்றிரங்கித் தளராமனந்தந்தருளால்உம்பர்தொழுந் திருமால் உகந்தேற்கு முபாயமொன்றால்நம்பிறவித் துயர்மாற்றிய ஞானப்பெருந் தகவோர்சம்பிரதாயமொன்றிச் சதிர்க்குந்நெறி சார்ந்தனமே. 1 𑌸𑌦𑌾𑌚𑌾𑌰𑍍𑌯 𑌸𑌮𑍍𑌪𑍍𑌰𑌦𑌾𑌯த்தாலே 𑌅𑌧𑍍𑌯𑌾𑌤𑍍𑌮𑌶𑌾𑌸𑍍𑌤𑍍𑌰-𑌅𑌰𑍍𑌥𑌵𑌿𑌶𑍇𑌷-𑌨𑌿𑌰𑍍𑌣𑌯ம் பண்ணவேண்டுமென்னுமிடம் 𑌉𑌪𑌨𑌿𑌷த்துக்களிலும் 𑌉𑌪𑌬𑍃𑌮𑍍𑌹𑌣ங்களிலும் 𑌪𑍍𑌰𑌸𑌿𑌦𑍍𑌧𑌮𑍍. 𑌶𑌾𑌸𑍍𑌤𑍍𑌰𑌾𑌰𑍍𑌥𑌨𑌿𑌰𑍂𑌪𑌣ம் பண்ணுமிடத்தில் 𑌶𑌕𑍍𑌤𑌿யில்லாதவர்களுக்கு 𑌉𑌪𑌦𑍇𑌶𑌾𑌤𑍍 𑌹𑌰𑌿𑌂 𑌬𑍁𑌦𑍍𑌧𑍍𑌵𑌾 என்கிறபடியே 𑌶𑌾𑌸𑍍𑌤𑍍𑌰𑌜𑍍𑌞𑌸𑌮𑍍𑌪𑍍𑌰𑌦𑌾𑌯𑌮𑌾𑌤𑍍𑌰மும் 𑌅𑌪𑍇𑌕𑍍𑌷𑌿𑌤-𑌅𑌰𑍍𑌥𑌨𑌿𑌰𑍍𑌣𑌾𑌯𑌕மாம். 𑌸𑌤𑍍-𑌸𑌮𑍍𑌪𑍍𑌰𑌦𑌾𑌯-𑌰𑌹𑌿𑌤மான 𑌶𑌾𑌸𑍍𑌤𑍍𑌰த்தால் 𑌅𑌰𑍍𑌥-𑌨𑌿𑌰𑍍𑌣𑌯ம்…

Continue Reading𑌶𑍍𑌰𑍀𑌸𑌮𑍍𑌪𑍍𑌰𑌦𑌾𑌯𑌪𑌰𑌿𑌶𑍁𑌦𑍍𑌧𑌿

பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த 𑌵𑍍𑌯𑌾𑌖𑍍𑌯𑌾𑌨ம் – பெருமாள் திருமொழி 1

Contents 𑌅𑌵𑌤𑌾𑌰𑌿𑌕𑍈1. முதல் பத்து: இருளிரிய சுடர்மணிகள் 𑌅𑌵𑌤𑌾𑌰𑌿𑌕𑍈 𑌶𑍍𑌰𑌿𑌯𑌃𑌪𑌤𑌿யாய் 𑌜𑍍𑌞𑌾𑌨𑌾𑌨𑌨𑍍𑌦𑍈𑌕𑌸𑍍𑌵𑌰𑍂𑌪னாய், 𑌸𑌮𑌸𑍍𑌤𑌕𑌲𑍍𑌯𑌾𑌣𑌗𑍁𑌣𑌾𑌤𑍍𑌮𑌕னாய், 𑌉𑌭𑌯𑌵𑌿𑌭𑍂𑌤𑌿𑌯𑍁𑌕𑍍𑌤னாய், 𑌸𑌰𑍍𑌵𑌸𑍍𑌮𑌾𑌤𑍍𑌪𑌰னாக 𑌸𑌰𑍍𑌵𑍇𑌶𑍍𑌵𑌰னடியானப் பெருமாள் பெற்றது 𑌭𑌕𑍍𑌤𑌿𑌰𑍂𑌪𑌾𑌪𑌨𑍍𑌨𑌜𑍍𑌞𑌾𑌨மாகையாலே, 𑌕𑍍𑌰𑌮த்தாலே காண்கிறோமென்று ஆறியிருக்கலாவது தந்தலையாலே வந்ததாகிலிறே, அவன்றானே காட்டக் காண்கிறவராகையாலே அப்போதே காணவேண்டும்படி விடாய் பிறந்தது. 𑌪𑌰𑌮𑌪𑌦த்திலும் 𑌅𑌨𑍁𑌭விப்பது…

Continue Readingபெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த 𑌵𑍍𑌯𑌾𑌖𑍍𑌯𑌾𑌨ம் – பெருமாள் திருமொழி 1